தேர்தலை ஒட்டி பிரபல வானொலி ஒன்றில் வாகளிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஒளிபரப்பப்பட்ட விளம்பரம் :-
ஒருவன்: ஓட்டு போடு இல்ல வாய மூடு !
மற்றவன் : ஓட்டு போடுறது ஒன்னும் கட்டாயம் இல்லையே அப்பா ஏன் நான் ஓட்டு போடணும்?
ஒருவன்: கல்யாணம் பண்றது கட்டாயமா ?
மற்றவன் : இல்ல
ஒருவன்: குழந்தை பெத்துக்கிறது கட்டாயமா?
மற்றவன் : இல்ல
ஒருவன்: அப்பிடி இருக்கிறப்போ கல்யாணத்தையும் பண்ணிக்கிட்டு குழந்தை ஒன்று போதும் என்று சொன்னாலும் ஒன்பது பெற்று ஜனத்தொகையை பெருக்குறீங்க.
ஓட்டு போடுறதுக்கு மட்டும் ஆயிரம் கேள்வி கேக்குறீங்க.
மற்றவன் : !!!
ஒருவன்: ஓட்டு போடு இல்ல வாய மூடு !
ithayellam ketta piragum naan vote pannala athu vera sangathi!!!
ReplyDeletenanum ootu podlanga.. en per listla illa... kandipa ptu podanumnudhan nenachen...
ReplyDelete:) ungal ezhuthu thodara vazhthukkal !!
:) nanum otu podalanga..
ReplyDeleteungal ezhuthu thodara en vazhthukkal!!